Tag: Court

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

சர்ச்சையை ஏற்படுத்திய இம்யூனோகுளோபிலின் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது அதன்படி ...

Read moreDetails

பிரபல நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரையும் ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது ...

Read moreDetails

ரொஷான் ரணசிங்க தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை!

தலைமை பொலிஸ் பரிசோதகர் சிலருக்கு இடமாற்றம் வழங்கியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது அதன்படி சில அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு  சம்பவம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு  சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (வியாழக்கிழமை) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். அதன்படி சந்தேகநபர்கள் 9 பேரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் ...

Read moreDetails

அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

கிரீஸ் அரசாங்கம் 2012 ஆம் ஆண்டு வழங்கிய திறைசேரி பத்திரங்களை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ...

Read moreDetails

கம்பஹா ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – தீர்ப்பு ஏப்ரலில் அறிவிப்பு!

சுத்தமான குடிநீர் தொடர்பில் கம்பஹா ரத்துபஸ்வல பிரதேசவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) முடிவடைந்துள்ளது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த மூவரடங்கிய ...

Read moreDetails

மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

மக்கள் போராட்ட இயக்கத்தினால் நேற்று கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நால்வரை மார்ச் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்!

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் தேசபந்து தென்னகோனை, அரசியலமைப்பு பேரவையின் உரிய பரிந்துரையின்றி, பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என ...

Read moreDetails
Page 8 of 11 1 7 8 9 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist