Tag: crime

அம்பலாங்கொட துப்பாக்கிச்சூடு – வெளியான காரணம்!

நேற்றையதினம் அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவை பழிவாங்கும் நோக்கில், அவரது மைத்துனர், அம்பலங்கொடை, ...

Read moreDetails

கொலைசெய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

பத்தேகம - சந்தராவல பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்க்கப்பட்டதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்தேகம, ...

Read moreDetails

ஹூ ங்கம தம்பதியர் கொலை – நால்வர் கைது!

ஹூங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன்ன வாடிகல மஹாத்தயா ஆரா பகுதியில் இன்று அதிகாலை(07) ஆணொருவரும் பெண்ணொருவரும் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் முக்கிய ...

Read moreDetails

கஜ்ஜா கொலை – வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்!

அருண விதான கமமே என அழைக்கப்படும் கஜ்ஜா கொலை செய்யப்பட்டதன் பின்னர் பல குற்றவாளிகள் அதனை பொறுப்பேற்கத் தயாராக இருந்தபோதிலும், அவருடன் இரண்டு குழந்தைகளும் அங்கு கொல்லப்பட்டமையினால் ...

Read moreDetails

இணையவழி மோசடி அதிகரிப்பு: அரசாங்கத்தின் அறிவிப்பு!

வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக இணையவழி நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. dir.ccid@police.gov.lk என்ற ...

Read moreDetails

கொழும்பில் 67ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!

கொழும்பு- கொம்பனித்தெருவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து 15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்துள்ளனர். வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தில் ...

Read moreDetails

மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாகக் கத்திக் குத்து!

மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாகக் கத்திக்குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இக் கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், களுபோவில வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலை மேற்கொண்ட ...

Read moreDetails

கொள்ளைக் கும்பல் தாக்கியதில் வயோதிபப் பெண் மரணம்!

எஹலியகொடை, அராபொல  பகுதியிலுள்ள வீடொன்றில், கொள்ளையடிக்க நுழைந்த கும்பலொன்று,  வீட்டில்  வசித்துவந்த வயோதிப தம்பதியரைக்  கூரிய ஆயுதத்தால்  தாக்கியதில், 74 வயதுடைய வயோதிபப் பெண் உயிரிழந்ததோடு, அவரது  ...

Read moreDetails

குற்றச்செயல்களிலிருந்து நாட்டை மீட்டெடுக்க பொலிஸாருக்கு முழு அதிகாரம் என்கிறார் டிரான் அலஸ்

இந்த நாட்டில் போதைப்பொருள் பாவனையையும், பாதாள குழுக்களின் செயற்பாட்டுக்களையும் இல்லாதொழிக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தான் பொலிஸாருக்கு உத்தவிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

Read moreDetails

ஹொரணையில் துப்பாக்கிச்சூடு!

களுத்துறை - ஹொரணை, கிரேஸ்லேன்ட்வத்தை பகுதியில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். சொகுசு கெப் ரக வகனத்தில் பயணித்த நபரொருவர் மீதே இந்தத் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist