Tag: crime

கொழும்பில் 67ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!

கொழும்பு- கொம்பனித்தெருவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து 15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்துள்ளனர். வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தில் ...

Read more

மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாகக் கத்திக் குத்து!

மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாகக் கத்திக்குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இக் கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், களுபோவில வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலை மேற்கொண்ட ...

Read more

கொள்ளைக் கும்பல் தாக்கியதில் வயோதிபப் பெண் மரணம்!

எஹலியகொடை, அராபொல  பகுதியிலுள்ள வீடொன்றில், கொள்ளையடிக்க நுழைந்த கும்பலொன்று,  வீட்டில்  வசித்துவந்த வயோதிப தம்பதியரைக்  கூரிய ஆயுதத்தால்  தாக்கியதில், 74 வயதுடைய வயோதிபப் பெண் உயிரிழந்ததோடு, அவரது  ...

Read more

குற்றச்செயல்களிலிருந்து நாட்டை மீட்டெடுக்க பொலிஸாருக்கு முழு அதிகாரம் என்கிறார் டிரான் அலஸ்

இந்த நாட்டில் போதைப்பொருள் பாவனையையும், பாதாள குழுக்களின் செயற்பாட்டுக்களையும் இல்லாதொழிக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தான் பொலிஸாருக்கு உத்தவிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

Read more

ஹொரணையில் துப்பாக்கிச்சூடு!

களுத்துறை - ஹொரணை, கிரேஸ்லேன்ட்வத்தை பகுதியில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். சொகுசு கெப் ரக வகனத்தில் பயணித்த நபரொருவர் மீதே இந்தத் ...

Read more

இசை நிகழச்சியில் இளைஞன் கொலை!

பாணந்துறையில் இடம்பெற்ற இசை நிகழ்சியொன்றில் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (05) அதிகாலை பதிவாகியுள்ளது. இசை நிகழ்ச்சியில் இரு இளைஞர்களுக்கு இடையில் ...

Read more

பிரித்தானியாவில், 58,000 சிறுவர்களின் அநாகரீகமான புகைப்படங்களை வைத்திருந்த முதியவர் கைது!

பிரித்தானியாவில், சுமார் 60 ஆயிரம் சிறுவர்களின் மோசமான புகைப்படங்களை வைத்திருந்த 85 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பிரித்தானியாவின் Surreyயில் வசித்து வந்த Mundy என்ற ...

Read more

ரஷ்ய இராணுவத்துக்கு விலைபோன உக்ரேன் தம்பதிக்கு 15 ஆண்டுகள் சிறை !

ரஷ்யாவுக்காக உளவு பார்த்த உக்ரைன் நாட்டு தம்பதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் இராணுவ நிலைகள் குறித்து தகவல் அளிப்போருக்கு வெகுமதி வழங்குவதாக ரஷ்ய ...

Read more

நாட்டின் புலனாய்வு அமைப்புகளின் பலவீனமே குற்றச் சம்பவங்களுக்கு காரணம்!

நாட்டின் புலனாய்வு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பலவீனமே துப்பாக்கிச் சூடு மற்றும் குற்றச் சம்பவங்களுக்கு காரணம் என மிஹிந்தலா ரஜமஹா விகாரையின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய வலஹங்குனவே ...

Read more

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணம் அதிகரிப்பு!

அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தின் கிலீவ்லேண்ட் பகுதியில் மற்றுமொரு இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உமா சத்ய சாய் கட்டே என்ற தெலுங்கு மாணவர் ஒருவரே இவ்வாறு ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist