முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
பல கனவுகளுடன் பஹ்ரைன் சென்ற இந்திய இனைஞர் ஒருவர் விமானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பஹ்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய ...
Read moreDetailsவியட்நாமில் சுற்றுலாப்பயணிகள் படகு ஒன்று புயலில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 53பேருடன் பயணித்துக்கொண்டிருந்த வொன்டர் சீ என்ற படகே இவ்வாறு அனர்தத்திற்குள்ளாகியுள்ளது. ஹா லாங் ...
Read moreDetailsவத்தளை, ஹேகித்தை, அல்விஸ்வத்தை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் நேற்று (19) ...
Read moreDetailsமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பிரவூன்ஸ்வீக் தோட்டம் , மோட்டிங்ஹாம் பிரிவில் மரக்கிளை முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டிங்ஹாம் தோட்டத்தை சேர்ந்த 44 வயதான ...
Read moreDetailsகல்லெல்ல பகுதியில் ரயிலுடன் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. கல்லெல்ல பகுதியில் இன்று (18) அதிகாலை 5:30 மணியளவில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் ...
Read moreDetailsகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பென்டிக்டன் பகுதியில் நடைபெற்ற ஒகேனகன் கிரான்போன்டோ (Okanagan Granfondo) சைக்கிள் போட்டி நிகழ்வின் போது, காரொன்றுடன் சைக்கிள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் சைக்கிள் ...
Read moreDetailsமத்திய காசாவில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 08 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மத்திய காசாவில் நேற்றையதினம் தண்ணீர் சேகரிக்கச் சென்றவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsமொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். ...
Read moreDetailsவவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு போக்குவரத்து பொலிஸார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதார். இதனால் அப்பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் ...
Read moreDetailsதிருகோணமலை கந்தளாய் குளத்திற்கு நேற்று முன்தினம் மீனவர்கள் மூவர் மீன் பிடிக்கச் சென்றிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்தார். இவ்வாறு காணாமல் போயிருந்த மீனவரின் சடலம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.