கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
தெமட்டகொட குப்பியவத்த பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, குற்றவாளி வனாத்தே சத்துவின் குழு நடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூடு நேற்று (23) மாலை சுமார் ...
Read moreDetailsவத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்று (23) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குழந்தை ஒன்றின் பிறந்தநாள் விழா ...
Read moreDetailsகொழும்பு தெமட்டகொட பகுதியில் சட்டவிரோத ஆயுதங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ...
Read moreDetailsபாத்ஃபைண்டர் அறக்கட்டளை (Pathfinder Foundation), ஜப்பான் ஆய்வு மையம் ஒன்றை நிறுவுவதற்கான முதற்கட்டமாக, பேலியகொடவில் உள்ள 'ரிவர்பொயிண்ட்' (Riverpoint) தலைமையகத்தில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் "எண்ட்சுஜி அறை" ...
Read moreDetailsதெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதின் போது சீருடையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளிடம் ...
Read moreDetailsகொழும்பு, தெமட்டகொடையில் அமைந்துள்ள சியபத செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இன்று (06) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் குடியிருப்புக்கு வெளியே நிறுத்தி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.