முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் டயகம கிழக்கு தோட்டத்திற்கு செல்லும் வீதி முற்றாக உடைந்துள்ளமையினால் அங்கு வாழும் சுமார் 5000 மேற்பட்ட மக்கள் பெரும் சிரமங்களை ...
Read moreDetailsநாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. ...
Read moreDetailsமெக்சிக்கோ மாநிலங்களில் கடந்த வாரம் பல நாட்களாக பெய்த கனமழையால் பல தெருக்கள் , சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த அனர்த்தங்களில் ...
Read moreDetailsவட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் அருகேவுள்ள பசுபிக் கடலில் உருவாகிய ரேமண்ட் புயல் காரணமாக மெக்சிகோவில் கனமழையில் சிக்கி இதுவரையில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் ...
Read moreDetailsநேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் நேபாளத்தின் பிற இடங்களிலும் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்குண்டு ...
Read moreDetailsகடும் மழை படிப்படியாக குறைந்துள்ள போதிலும், இடையிடையே பெய்து வரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மக்கள் பாதிகப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் புத்தளம் மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏறக்குறைய 2000க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் தேசிய ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.