• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
மெக்சிகோவில் ரேமண்ட் புயல் – 30 பேர் உரிழப்பு!

மெக்சிகோவில் ரேமண்ட் புயல் – 30 பேர் உரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/10/11
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் அருகேவுள்ள பசுபிக் கடலில் உருவாகிய ரேமண்ட் புயல் காரணமாக மெக்சிகோவில் கனமழையில் சிக்கி இதுவரையில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மெக்சிகோவிலுள்ள 32 மாகாணங்களிலும் கனமழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மெக்சிகோ நாட்டின் வெரகுரூஸ், குவாரடிரோ, ஹிடல்கோ, சன் லுயிஸ் பொடொசி ஆகிய நகரங்கள் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன.

கனமழை, வெள்ளம், மண்சரிவு காரணமாக மெக்சிகோவில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதுடன் 5,400க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மீட்பு பணியில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளதுடன் ரேமண்ட் புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு உதவ தாம் பணியாற்றுவதாகவும் துண்டிக்கப்பட்டுள்ள மின்சாரச் சேவைகள் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பவும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம்
(Claudia Sheinbaum) எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related

Tags: AmericadeathDisasterworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!

Next Post

கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை!

Related Posts

தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினருக்கான விசாரணையில் நீதியில்லை –  பாதிக்கப்பட்டோரின் மகன் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினருக்கான விசாரணையில் நீதியில்லை – பாதிக்கப்பட்டோரின் மகன் குற்றச்சாட்டு!

2025-10-28
8,547 வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் முடிவு!
இலங்கை

8,547 வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் முடிவு!

2025-10-28
கிழக்கில் 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா 2.37 பில்லியன் ரூபா நிதியுதவி!
இலங்கை

கிழக்கில் 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா 2.37 பில்லியன் ரூபா நிதியுதவி!

2025-10-28
கொழும்பு 7 இல் நான்கு நீதிமன்றங்களை நிறுவ திட்டம்!
இலங்கை

கொழும்பு 7 இல் நான்கு நீதிமன்றங்களை நிறுவ திட்டம்!

2025-10-28
ஒரு வருடத்தின் பின் டொலர் கொள்முதல் விலை 300 ரூபாவை எட்டியது!
ஆசிரியர் தெரிவு

ஒரு வருடத்தின் பின் டொலர் கொள்முதல் விலை 300 ரூபாவை எட்டியது!

2025-10-28
தங்கத்தின் விலை மீண்டும் சரிவு; 22 கரட் 298,000 ரூபா!
ஆசிரியர் தெரிவு

தங்கத்தின் விலை மீண்டும் சரிவு; 22 கரட் 298,000 ரூபா!

2025-10-28
Next Post
கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம்  ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை!

கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை!

பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள் ஆரவாரம்!

பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள் ஆரவாரம்!

விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!

கரூா் சம்பவம் - வழக்கு விசாரணையின் அடுத்த கட்டம் நாளை!

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

2025-10-23
உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

2025-10-10
சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

2025-10-04
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

2025-10-14
ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

2025-10-16
கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும்  போதைப்பொருள் பயன்பாடு!

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு!

0
வெலிகம பிரதேச தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு!

0
தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினருக்கான விசாரணையில் நீதியில்லை –  பாதிக்கப்பட்டோரின் மகன் குற்றச்சாட்டு!

தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினருக்கான விசாரணையில் நீதியில்லை – பாதிக்கப்பட்டோரின் மகன் குற்றச்சாட்டு!

0
8,547 வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் முடிவு!

8,547 வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் முடிவு!

0
கிழக்கில் 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா 2.37 பில்லியன் ரூபா நிதியுதவி!

கிழக்கில் 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா 2.37 பில்லியன் ரூபா நிதியுதவி!

0
கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும்  போதைப்பொருள் பயன்பாடு!

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு!

2025-10-28
வெலிகம பிரதேச தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு!

2025-10-28
தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினருக்கான விசாரணையில் நீதியில்லை –  பாதிக்கப்பட்டோரின் மகன் குற்றச்சாட்டு!

தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினருக்கான விசாரணையில் நீதியில்லை – பாதிக்கப்பட்டோரின் மகன் குற்றச்சாட்டு!

2025-10-28
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த கொலை – வெளியான திடுக்கிடும் உண்மை!

வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை தொடர்பில் இதுவரை 9 பேர் கைது!

2025-10-28
8,547 வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் முடிவு!

8,547 வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் முடிவு!

2025-10-28

Recent News

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும்  போதைப்பொருள் பயன்பாடு!

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு!

2025-10-28
வெலிகம பிரதேச தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு!

2025-10-28
தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினருக்கான விசாரணையில் நீதியில்லை –  பாதிக்கப்பட்டோரின் மகன் குற்றச்சாட்டு!

தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினருக்கான விசாரணையில் நீதியில்லை – பாதிக்கப்பட்டோரின் மகன் குற்றச்சாட்டு!

2025-10-28
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த கொலை – வெளியான திடுக்கிடும் உண்மை!

வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை தொடர்பில் இதுவரை 9 பேர் கைது!

2025-10-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.