Tag: Drug

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு!

நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் (NDDCB) தெரிவித்துள்ளது. இவர்களில் ...

Read moreDetails

மட்டக்களப்பில் பல்வேறு போதைப்பொருட்களுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிந்தவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூன்றுபேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ...

Read moreDetails

விருந்துபசாரத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு!

கடுவெல வெலிவிட்ட பகுதியில் முகப்புத்தகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விடுதி விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 21 இளைஞர்களை போதைப்பொருள் உள்ளிட்ட குற்றங்களில் பொலிஸார் கைது செய்துள்ளனர். ...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் ஊடாக போதைப் பொருட்களை கடத்திய நபர் கைது!

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டு வாய்க்கால் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று (05) இரவு காரைதீவு பொலிஸார் சந்தேக நபர் ...

Read moreDetails

கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா தொகையுடன் மூவர் கைது!

இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா காரைநகர்ப் பகுதியில் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த ...

Read moreDetails

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

யாழில் 10 போதை மாத்திரைகளுடன் 25வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்றைய தினம்(13) நடைபெற்ற நிலையில் கொழும்புத்துறை ...

Read moreDetails

பல்வேறு போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

பேலியகொட பகுதியில் நேற்று (12) மாலை நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது 2.433 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள், 13.100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு அளவிடும் ...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

மாவத்தகம - கைத்தொழில் பேட்டை சந்தி பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். மாவத்தகம - கைத்தொழில் பேட்டை சந்தி பிரதேசத்தில் ...

Read moreDetails

கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைப்பட்டிருந்த பாரியளவிலான கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட மூன்று பார்சல் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் ...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் 3 இடங்களை இலக்கு வைத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ, ஜபோஸ்லேன் பிரதேசத்தில் 10 ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist