Tag: Drug

துபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பில் 08 பேர் கைது!

துபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான பல தகவல்களுடன், 180 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை தொடுவாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடல் வழியாக போதைப்பொருள் ...

Read moreDetails

பெருந்தொகையான போதைப்பொருளுடன் பிரித்தாணிய பெண் ஒருவர் இலங்கையில் கைது!

460 மில்லியன் ரூபா பெறுமுதியுடைய ஒரு தொகை போதைப்பொருளுடன் பிரித்தானிய பெண் ஒருவர் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பாங்கொக் நகரில் ...

Read moreDetails

600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் எமிரெட்ஸ் ...

Read moreDetails

40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐந்து இளைஞர்களை கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட ஐந்து ...

Read moreDetails

285 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் பிலியந்தலை பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி ...

Read moreDetails

30 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் மூவர் கைது!

கெஸ்பேவ பகுதியில் சுமார் 30 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் சந்கேநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 2000 க்கும் மேற்பட்டோர் கைது!

போதைப் பொருள் பாவனை  தொடர்பில்,  கடந்த 24 மணித்தியாளங்களுக்குள் நாடளாவிய ரீதியில்  மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 2121  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைதுசெய்யப்பட்டவர்களில் ...

Read moreDetails

யாழில் நுரையீரலில் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழில்  நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையினாலேயே குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ...

Read moreDetails

யாழில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது!

யாழில் தனது வீட்டில் வைத்து, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் ...

Read moreDetails

மன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மன்னார் , உயிலங்குளம் பகுதியில்  சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவரை நேற்றைய தினம்  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய ...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist