Tag: Education

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பது உள்ளிட்ட கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் போதுமான ஆலோசனை நடத்தப்படவில்லை ...

Read moreDetails

கல்வி அமைச்சின் விசேட சுற்றிக்கை!

2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, அரசாங்கப் பாடசாலைகளில் ...

Read moreDetails

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025 உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, சில அரசப் பாடசாலைகள் புதன்கிழமை (மே 07), அன்று மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் ...

Read moreDetails

விசேட தேவையுடைய மாணவர்களின் உயர் கல்வியில் சிறப்பு கவனம்!

கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய மாணவர்களின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மாற்றுத்திறனாளி சமூகத்தின் ...

Read moreDetails

2025 பாடசாலை தவணை, பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணை மற்றும் 2024 க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் ...

Read moreDetails

பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் இன்று ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் கல்வி தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (02) ஆரம்பமாகியுள்ளது. அனைத்து ...

Read moreDetails

அதிபர் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் ...

Read moreDetails

கல்விப் புரட்சிக்கு அப்பால் விரிவான கல்வி மாற்றமொன்று தேவை-பிரதமர்!

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்ட மாற்றமொன்றை மக்கள் கோருவதாகவும், பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் இடைவெளி இல்லாமலாக்கப்படுவதுடன், தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் ...

Read moreDetails

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற குடிமக்களை உருவாக்கக்கூடிய கல்வியை உறுதி செய்ய வேண்டும்-பிரதமர்!

எதிர்வரும் மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற குடிமக்களை உருவாக்கக்கூடிய ஒடுக்குமுறையற்ற கல்வியை மாணவர்கள் உறுதி செய்வதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார் புதிய அரசாங்கத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist