இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
2026-06-23
நடந்து முடிந்த பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் இடதுசாரிக் கூட்டணி முன்னிலை வகித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றிருந்த முதலாவது சுற்று தேர்தலில் தீவிரவலதுசாரிகள் ...
Read moreDetailsபிரான்ஸ் உட்பட 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. இமானுவேல் மேக்ரான் கட்சியின் உறுப்பினர்கள் குறைவாக தெரிவு ...
Read moreDetailsஅரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊவா மாகாண சமூக பொலிஸ் குழுக்களை வலுவூட்டுவதற்கான முதல் அமர்வு ...
Read moreDetailsஉரிய திகதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருப்பதாக இலங்கை ராமன்ய மகா நிகாய மாநாயக்க தேரர் மகுலெவே விமல தேரரைச் சந்தித்தபோது ஜனாதிபதி ...
Read moreDetails2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்ற தொழிலதிபரால் தாக்கல் செய்யப்பட்ட ...
Read moreDetailsபிரித்தானியா நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள ...
Read moreDetailsபிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து எதிர்த்தரப்பினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தலைநகர் பரீசின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதோடு, பொதுச் ...
Read moreDetailsதமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்குவது தொடர்பான ஜனநாயக தேசியக் கூட்டணியின் தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று வவுனியா, கோவிற்புளியங்குளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறவுள்ளது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 8,000 உள்ளூர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக PAFRAL அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார் அத்துடன் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பைச் ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து உறுதியான பதிலுக்காக காத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பிலிபிட்டிய ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.