எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கும் முறை இன்று (19) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தகவல்களுக்கு அமைவாக, குறித்த திகதி ஒற்றை ...
Read moreDetailsபரிந்துரைக்கப்பட்ட எரிபொருள் விநியோக வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பான ...
Read moreDetailsநாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ...
Read moreDetailsஅரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையின்கீழ் வழங்கப்படவுள்ள எரிபொருள் அளவு போதுமானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) சுட்டிக்காட்டியுள்ளது. புதிய QR ...
Read moreDetailsமத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல் இருந்தபோதிலும், இலங்கையில் அடுத்த 37 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் ...
Read moreDetailsஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் விநியோக செயல்முறைக்கு இடையூறு விளைவிப்பதற்காக எரிபொருள் விநியோகஸ்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் குழுவொன்று தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எரிபொருள் விநியோகத்தில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.