பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
காஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதிகள் அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார். எகிப்து ...
Read moreDetails”இலங்கையில் நடந்த போரும், தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்றுவரும் போரும் ஒன்றுதான்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்று வரும் போர் ...
Read moreDetailsகாசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் போர் எந்த பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலக அமைதிக்கான பிரார்த்தனை, தவம் ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையே இடம்பெற்றுவரும் மோதலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல வரலாற்றாசிரியரான யுவல் நோவா ஹராரி, தெரிவித்த ...
Read moreDetailsகாஸா பகுதியிலுள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது நடாத்தப்பட்ட விமானப் படை தாக்குதலில் 500ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலை ...
Read moreDetailsஇஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட தாக்குதலின் போது, இரு காதலர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொண்ட புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இஸ்ரேல் ...
Read moreDetailsவட காசாவில் உள்ள 10 லட்சம் மக்களை உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தொடர்ந்து 7 ஆவது நாளாகப் போர் ...
Read moreDetailsகாசாவை விட்டு 263,000க்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் (OCHA) அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் ...
Read moreDetailsபாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளால் இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில், இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட 250 பேர் உட்பட 700 க்கும் ...
Read moreDetailsகாஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளின் இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதல்கள் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.