Tag: Gotabaya Rajapaksa

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ...

Read moreDetails

கோட்டாபயவுக்கு சிஐடி அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (17) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ...

Read moreDetails

யாழ். நீதிமன்றை தவிர வேறு எந்த நீதிமன்றிலும் சாட்சியமளிக்க கோட்டாபய தயாராம்!

2011 ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தைத் தவிர நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கத் தயார் என ...

Read moreDetails

கோட்டாவைக் கொலை செய்யும் நோக்கிலேயே மிரிஹான இல்லத்தின் மீதான தாக்குதல் நடத்தப்பட்டன!

நாட்டில் அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்தின் மீதான தாக்குதல்கள் அவரை கொலை செய்யும் நோக்கத்துடனேயே நடத்தப்பட்டதாக அவரது முன்னாள் ...

Read moreDetails

ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் சமன் அனுப்புமாறு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தரவு!

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்!

கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நூல் இன்று வெளியீடு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை  ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகள் தொடர்பாக இன்று நூல் ஒன்றை வெளியிடவுள்ளார். ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்றும் ...

Read moreDetails

“என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி”- நூல் வெளியீடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  “என்னை  ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி” என்ற தலைப்பில்  நூல் ஒன்றை வெளியிடவுள்ளார். 2022 ஆம் ஆண்டு தாம் எதிர்கொண்ட  ...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையாக மாட்டேன்! -சட்டமா அதிபர்

”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையாகப்போவதில்லை” என சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ...

Read moreDetails

கோட்டாவின் இல்லத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டவர்களின் மனுக்கள் விசாரணையின்றி தள்ளுபடி

கடந்த வருடம் மிரிஹானவிலுள்ள அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மூவரின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நிராகரித்து ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist