Tag: Gotabaya Rajapaksa

தன்னார்வ அமைப்புகளை ஒழுங்குபடுத்த அரசு கொண்டுவரவுள்ள சட்டம்!

தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும்,  அரச சார்பற்ற நிறுவனங்களையும்,  ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற அடிப்படையில 2022 ஆம் ஆண்டு கோட்டபாய ராஜபக்ச கொண்டு வந்த வரைபினையும், 2024 ஆம் ...

Read moreDetails

சுகீஸ்வர பண்டாரவுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றத்தில் ஆஜர்!

தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று (23) ...

Read moreDetails

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் ஆணை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு, ...

Read moreDetails

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, முன்னாள் ஜனாதிபதி ...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பயணத் தடை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறு ...

Read moreDetails

கோட்டாபய அரசின் சர்க்கரை வரி குறைப்பு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை மீதான வரிகளைக் குறைத்ததால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட 15.9 பில்லியன் ரூபா இழப்பை மீட்பதற்கு உத்தரவு கோரி ...

Read moreDetails

அரகாலய இழப்பீடு தொடர்பில் கோட்டாபயவுக்கு மீண்டும் அழைப்பாணை!

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, மீண்டும் ஒரு அழைப்பாணையை அனுப்புமாறு ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய , சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

இலஞ்ச ஊழல் ஒழப்பு ஆணைக்குழுவினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசேட விசாரணை ஒன்றில், வாக்குமூலத்தை பெறுவதற்காகவே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இலங்கையில் அரச உயர்மட்ட அதிகாரிகள் ...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist