Tag: Gotabaya Rajapaksa

“என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி”- நூல் வெளியீடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  “என்னை  ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி” என்ற தலைப்பில்  நூல் ஒன்றை வெளியிடவுள்ளார். 2022 ஆம் ஆண்டு தாம் எதிர்கொண்ட  ...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையாக மாட்டேன்! -சட்டமா அதிபர்

”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையாகப்போவதில்லை” என சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ...

Read moreDetails

கோட்டாவின் இல்லத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டவர்களின் மனுக்கள் விசாரணையின்றி தள்ளுபடி

கடந்த வருடம் மிரிஹானவிலுள்ள அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மூவரின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நிராகரித்து ...

Read moreDetails

வடக்கிற்கான புகையிரத சேவை தொடர்பான விசேட அறிவிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் ...

Read moreDetails

மருந்துகளை இறக்குமதி செய்ய கொரோனா நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாயை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொரோனா நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாயை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) ...

Read moreDetails

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் – ஜனாதிபதி

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலம் மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார். இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஜனாதிபதி கோட்டாபய ...

Read moreDetails

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் ஜனாதிபதியின் முடிவு சரியானது – தினேஷ்

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஜனாதிபதியின் முடிவை அரசாங்கம் ஆதரித்தது என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதே அமைச்சர் ...

Read moreDetails

எதிர்காலத்தில் வாகன இறக்குமதி, மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை !

எதிர்காலத்தில் வாகன இறக்குமதியை அரசாங்கம் அனுமதிக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்போது மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ...

Read moreDetails

மீண்டும் அமைச்சரவை மாற்றம்: இறுதிநேரத்தில் அறிவிக்கவுள்ள ஜனாதிபதி கோட்டா !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மீண்டும் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் இது பெரும்பாலும் நடக்கும் ...

Read moreDetails

சிங்கப்பூரில் இருந்து அவசரமாக நாடு திரும்பினார் ஜனாதிபதி !

சிங்கப்பூருக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது பயணத்தை விரைவில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக குறித்த பயணத்தை மேற்கொண்டிருந்த அவர் நாளையதினமே நாடு ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist