கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று நாட்டிற்கு வருகைதந்த ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் அவர்களை வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் ...
Read moreDetailsபிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்ட்ரே பிரான்ஜ் (Marc Andre Franche) உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சிறுவர் ...
Read moreDetailsபல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கச் சம்மேளன உறுப்பினர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூர்யவுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்றய தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதன ...
Read moreDetailsஇருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடனான உறவுகளை கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இடையே நேற்றையதினம் ...
Read moreDetailsபாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது. அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை ...
Read moreDetailsமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய அஞ்சலி செலுத்தியுள்ளார் அதன்படி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று கொழும்பு 03, காலி வீதியில் அமைந்துள்ள ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.