பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு கவிழ்ந்த தனியார் பேரூந்து இன்று நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டுள்ளது அதன்படி ...
Read moreDetailsஹட்டன், மல்லியப்பூ பகுதியில் சனிக்கிழமை (21) இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவர் உட்பட மூவரின் உயிரைப் பறித்த தனியார் பஸ்ஸில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் சிசிடிவி ...
Read moreDetailsமத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்தேக்கங்களில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் ...
Read moreDetailsமலையக புகையிரதத்தில் ஹட்டன் மற்றும் கொட்டகலை நிலையங்களுக்கு இடையில் இன்று மாலை புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து ...
Read moreDetailsஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில், முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி ஐம்பது அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று ...
Read moreDetailsதமக்கான தொழில் உரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ, டியன்சின் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட டியன்சின் தோட்டத்தில், தேயிலை ...
Read moreDetailsஹட்டன்,நோர்வூட் தமிழ் மகா வித்தியாலத்தில் உள்ள தொழிற்தேர்ச்சி கூடத்தில் கல்வி கற்கும் மாணவர்களினால் நேற்றைய தினம் கண்காட்சியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சாதாரண தர பரீட்சையின் பின்னர் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் தொழிற் தேர்ச்சிக் கூடத்தில் தொழிற் கல்வியை மேற்கொண்ட 2022 - 2023 ஆம் வருட மாணவர்களினாலேயே குறித்த கண்காட்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் குறித்த மாணவர்களால் செய்யப்பட்ட, கைவினைப்பொருட்கள், அலங்கார பொருட்கள், உணவு பொருட்கள் என்பன ...
Read moreDetailsஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் திருத்தப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் மூடப்படவுள்ளதாக பஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பஸ் தரிப்பிடும் குண்டும் குழியுமாக இருந்தமையினால் தொடர்ச்சியான முறைப்பாடுகளின் ...
Read moreDetailsகண்டியில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த சரக்கு ரயிலின் முன்னால் பாய்ந்து 28 வயதான யுவதியொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ...
Read moreDetailsஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தரவளை தோட்டத்தில், கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் நபரொருவரைப் பொலிஸார், நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.