Tag: IMF

மக்களின் அவசரத் தேவைகள் பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் செயற்படும்!

சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் ...

Read moreDetails

IMF பிரதிநிதிகள் – மத்திய வங்கி அதிகாரிகள் இடையே விசேட கலந்துரையாடல்!

இலங்கைக்கு  வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு முதலாவதாக மத்திய வங்கி அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய,குறித்த பிரதிநிதிகள் இன்று (18) மத்திய ...

Read moreDetails

நாட்டிற்கு வருகை தரும் IMF குழுவினர்!

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை மேற்கொள்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய ...

Read moreDetails

அடுத்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதிய குழு!

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் கீழான மூன்றாவது மீளாய்வு பணிகளை மேற்கொள்வதற்காக பீட்டர் ப்ரூவர் தலைமையிலான IMF இன் பிரதிநிதிகள் குழுவொன்று ...

Read moreDetails

மீண்டும் நாட்டிற்கு வருகை தரும் IMF பிரதி நிதிகள்!

இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாட சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என IMF ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ...

Read moreDetails

டொலர் கையிருப்பை அதிகரிக்கக்கூடிய வல்லமை எம்மிடம் உள்ளது! -சஜித் பிரேமதாச

எதிர்வரும் 2028ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் கடனை செலுத்துவதற்கும், நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிக்கக்கூடிய வல்லமை தமது அணியிடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் நாள் சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இரண்டாம் நாளாகவும் ...

Read moreDetails

மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டம்!

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ...

Read moreDetails

ஊழல் ஒழிப்புத் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் பாராட்டு!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ் இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா ...

Read moreDetails
Page 2 of 13 1 2 3 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist