முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
2026 IPL; உறுதி செய்யப்பட்ட போட்டித் திகதி!
2025-12-16
இலங்கையில் அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயாராகவுள்ளதாக சர்வதேச ...
Read moreDetailsநாட்டு மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது மக்களினால் தீர்மானிக்கப்பட வேண்டியதொன்று என்றும் ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் கடன் வழங்கிய 18 நாடுகளுடன் செய்துக் கொண்ட உடன்படிக்கை மீறப்படுமானால், நாட்டின் எதிர்க்காலம் கேள்விக்குறியாகும் ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும் அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க ...
Read moreDetailsநாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அரசாங்கம் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்தை எதிர்நோக்க நேரிடுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsநாட்டில் பொருளாதாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் மாற்றம் மேற்கொண்டால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் கருதுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ...
Read moreDetailsஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளனர். இந்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என ...
Read moreDetailsகடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளுடன் இலங்கை பாடுபட்ட உடன்படிக்கை மீதான விவாதம் நாளை நாடாளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் ...
Read moreDetailsகடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.