Tag: IMF

கடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு எட்டப்பட்டது!

இருதரப்பு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது. அதன்படி இந்தியா, சீனா மற்றும் ...

Read moreDetails

வேலைத் திட்டங்களை மாற்றினால் மீண்டும் நெருக்கடி : IMF எச்சரிக்கை!

புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டங்களை மாற்றியமைக்குமானால் அது நாட்டின் நலனிற்குப் பாதகமாகவே அமையுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் ...

Read moreDetails

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கான  அனுமதி கிடைத்துள்ளது. இதனை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு கூட்டம்!

இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று (புதன்கிழமை) கலந்துரையாடவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத்துறையின் ...

Read moreDetails

IMF இன் 3 ஆவது கடன் தவணை: நாளை முக்கிய கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணைக்கான கலந்துரையாடல் நாளை ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கான மூன்றாம் தவணை கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று ...

Read moreDetails

IMF இன் கடப்பாடுகளை அரசாங்கம் உரியவாறு நிறைவேற்றவில்லை!

அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் மூன்றாவது கொடுப்பனவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை எதிர்வரும் 12 ஆம் திகதி அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கைக்கான நான்காவது ஆலோசனையும் இரண்டாவது மீளாய்வும் ஜூன் 12ஆம் திகதி நடைபெறும் என நிதி இராஜாங்க ...

Read moreDetails

சுதந்திரக் கட்சி – ஜே.வி.பி உறுப்பினர்கள் சஜித்துடன் இணைவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதேச அமைப்பாளர்கள் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் இன்று ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளனர். ...

Read moreDetails

பாகிஸ்தானுக்கான நிதி உதவி அதிகரிப்பு : சர்வதேச நாணய நிதியம்!

பாகிஸ்தானுக்கான நிதி உதவியை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) பாகிஸ்தான் 3 பில்லியன் ...

Read moreDetails

கடந்த காலத்தை நினைவில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் : ஐக்கிய மக்கள் சக்தி!

கடந்த காலத்தில் கற்றுக் கொண்ட பாடங்களை வைத்துக்கொண்டு மக்கள் எதிர்வரும் தேர்தலில் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ...

Read moreDetails
Page 7 of 15 1 6 7 8 15
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist