Tag: incident

புதிய மெகசின் சிறைச்சாலை அமைதியின்மை-ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ...

Read moreDetails

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

யாழில் சிம் தொடர்பான பிரச்சனை ஒன்றினால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ...

Read moreDetails

சமூக வலைதள நேரலையில் அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கிசுகிசு வலைப்பதிவாளரான பேரிஸ் ஹில்டன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது. சமூக ஊடக நேரலையில் தன்னைத் தானே ...

Read moreDetails

மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு? – ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு

ஹட்டனில் இருந்து பொகவந்தலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றில் பாடசாலை மாணவர்கள் அளவிற்கு மீறி ஏற்றிச் செல்லப்பட்ட சம்பவம் இன்று காலை ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான ...

Read moreDetails

காத்தான்குடி, பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் றிஸ்வி நகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காத்தான்குடி பொலிஸ் பிரிவின் றிஸ்வி நகர் பகுதியில் வசித்து ...

Read moreDetails

அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

அமெரிக்காவின் ஒஹையோ (Ohio) மாநிலத்தில் மிகவும் மோசமான மற்றும் சுகாதாரமற்ற சூழலில் 16 குழந்தைகள் வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ...

Read moreDetails

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில்  சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் ...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை மல்லாகம் ...

Read moreDetails

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொ*லை செய்யப்பட்டமை தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து , சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை ...

Read moreDetails

பெண்ணைக் கிணற்றில் வீசிய தம்பதி கைது

மட்டக்களப்பு, தாந்தாமலை - நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயற்பட்ட பொலிஸார், ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist