முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இந்தியாவில் நடைபெறும் 72வது உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி இன்று (31) ஹைதராபாத்தில் உள்ள HITEX கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது. 'மிஸ் வேர்ல்ட் 2025' கிரீடத்தை ...
Read moreDetailsபஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதன் பின்விளைவாக இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் ...
Read moreDetailsஇந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதிக்க தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பொதுவாக ...
Read moreDetailsபஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக ...
Read moreDetailsபூமியில் இருந்து 400 கி.மீ. தொலைவில் அமைக்கப்படவுள்ள இந்தியாவின் விண்வெளி நிலையம் 2035-ம் ஆண்டுக்குள் செயற்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யா, ...
Read moreDetailsஉலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை முந்தி இந்தியா உருவெடுத்துள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளில் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது இடத்தைப் அது ...
Read moreDetailsஇந்தியாவில் கேரளா மாநிலத்தின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தின்போது, கப்பலில் 24 ...
Read moreDetailsகுஜராத்தின் பனஸ்கந்தா பகுதியில் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பஹல்காமில் நடந்த ...
Read moreDetailsஅந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுவதால் குறித்த வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய அரசினால் ...
Read moreDetailsஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி மோதல் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி நடந்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.