14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய இந்திய பிரததர் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து வாக்கு செலுத்த வேண்டும் எனவும் ஜனநாயகத் திருவிழாவை ...
Read moreDetailsஇந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில் முதல் இரண்டு தேர்தல்கள் நிறைவடைந்துள்ளதுடன், நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ...
Read moreDetailsபிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ., மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணி நடத்தியுள்ளனர். இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்துவரும் நிலையில், பிரித்தானிய ...
Read moreDetailsஇந்தியாவில் தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாளை (19) ஆரம்பமாகின்றது. நாடு முழுவதும் பல கட்டங்களாக நடைபெற்றும் வரும் ...
Read moreDetailsகச்சத்தீவை மீட்பது குறித்த விடயம், பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இடம் பெறாததால், அதன் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மத்திய காங்கிரஸ் ...
Read moreDetailsகாங்கிரஸ் கட்சியையும், இந்தியா கூட்டணியையும், இந்தியாவை உடைக்கவே வடக்கு-தெற்கு பிரிவினையை உருவாக்குவதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தின் குராரு பகுதியில் ...
Read moreDetailsஇந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமாக 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் ...
Read moreDetailsஅ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.