இந்தியாவில் நீட் மறுத்தேர்வு இன்று !
இந்தியா முழுவதும் 551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நீட் மறுத்தேர்வு இன்று நடைபெறவுள்ளது. சுமார் 23 இலட்சம் மாணவர்கள் நீட் மறுத்தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsஇந்தியா முழுவதும் 551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நீட் மறுத்தேர்வு இன்று நடைபெறவுள்ளது. சுமார் 23 இலட்சம் மாணவர்கள் நீட் மறுத்தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsமகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் வளாகத்தின் புதிய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ...
Read moreDetailsகேரளாவில், 'ஷிகெல்லா பாக்டீரியா' தொற்று நேற்று மேலும் 10 பேருக்கு உறுதியானமையினால் , இந்த மாதத்தில் மட்டும் மொத்த தொற்று பாதிப்பு, 120 ஆக உயர்ந்துள்ளது. ஷிகெல்லா ...
Read moreDetailsமஹாராஷ்டிரா மாநிலத்தில் பிரபல நிறுவனத்தின் நிதித்துறையில் பணியாற்றும் அதிகாரி, 'வாட்ஸாப்' தகவல் பரிமாற்ற செயலியில், நிறுவனத்தின் இயக்குநர் என கூறி, குறுஞ்செய்தி அனுப்பிய நபரின் உத்தரவுகளுக்கு இணங்கி, ...
Read moreDetailsதங்களது ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பின்னர் , தாங்கள் அரசியலுக்கு வர வேண்டுமா? இல்லையா? என்பது ...
Read moreDetailsஇந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப்படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. தற்கொலைப்படை ட்ரோன்களை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்க இந்திய விமானப்படை (ஐஏஎப்) திட்டமிட்டுள்ளது. ...
Read moreDetailsபிரான்ஸின் ஏவியான் (Evian) நகரில் நடைபெற்றுவரும் G7 உச்சி மாநாட்டிற்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் நேரில் சந்தித்து நலம் ...
Read moreDetailsதமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளின் மூலம் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் 100 சதவீதம் ...
Read moreDetailsஐரோப்பிய நாடுகளுக்கான ஒரு வார கால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸின் நைஸ் (Nice) நகரில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் ...
Read moreDetailsஅமெரிக்கா- ஈரான் இடையே இறுதி செய்யப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் ஜூன் 19ம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.