கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
2026-09-16
கோவை நவஇந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகத் தகரக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அடுத்தடுத்து 22 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி ...
Read moreDetailsதமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை, மாநிலத்தின் 12,921 முக்கிய இடங்களை அடையாளம் கண்டு தீவிர ...
Read moreDetailsநேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரின் உடல்கள் இந்தியாவில் உள்ள ஆறுகளில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் தெற்கு சித்வான் பகுதியை ஒட்டியுள்ள ...
Read moreDetailsநேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ள சூழலில், இந்தியா தனது அவசரகால மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி, 37.5 டன் மனிதாபிமான ...
Read moreDetailsலக்னோ-பெங்களூரு இண்டிகோ விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் அச்சம் அடைந்தனர். லக்னோவில் இருந்து பெங்களூரு நகரத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் வானில் பறந்து ...
Read moreDetailsஇந்தியாவின் விண்வெளித்துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் அசுர வளர்ச்சியைப் பாராட்டியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை உயர்த்தி, சர்வதேச திறமையாளர்களை ஈர்க்கும் ...
Read moreDetailsவங்காள விரிகுடாவில், ஒடிசா கடற்கரையிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில், பனாமா கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
Read moreDetailsராஜஸ்தானில் அரசுப் பாடசாலையை பார்வையிட சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். சமூக ஊடகங்கள் வாயிலாக தொடங்கப்பட்ட சி.ஜே.பி., எனப்படும், கரப்பான்பூச்சி கட்சி, ...
Read moreDetailsமெட்டா நிறுவனம் இந்தியச் சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது என்று அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. மெட்டா நிறுவனத்துடனான கலந்துரையாடலின்போது, மத்திய அரசு இதனை தெளிவுபடுத்தியது. ...
Read moreDetailsஇந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.