Tag: india news

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, கூறுகையில் கத்தார் நாட்டின் எரிவாயு ...

Read moreDetails

டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு பிரிட்டன் அரசின் ‘நைட்’ பட்டம் வழங்கப்பட்டது!

டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு பிரிட்டன் அரசின் உயரிய கௌரவமான 'நைட்' (Knight) பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் ஆற்றிய ...

Read moreDetails

தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என அறிவுறுத்தல் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. ...

Read moreDetails

இந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்து – 16பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் தீ பற்றியதில் 7 பேர் உயிரிழந்த ...

Read moreDetails

மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !

மாநிலங்களவையில் வெற்றிடமாகவுள்ள 37 இடங்களுக்கான தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பலத்தை அதிகரித்துள்ளது. முறையான திட்டமிடல் மற்றும் கட்டுக்கோப்பான ...

Read moreDetails

ஒடிஷாவின் கட்டாக்கில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

ஒடிஷாவின் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி., அரசு மருத்துவக் ...

Read moreDetails

வடக்கு டில்லியில் பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

வடக்கு டில்லியில், இரும்பு பாலம் திடீரென உடைந்து விழுந்ததில், யாசகம் எடுத்த பெண் ஒருவர் உயிரிழந்தார். வடக்கு டில்லியின் ரூப்நகர் பகுதியில், 60 அடி நீளத்திற்கு, 50 ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜரானார். கரூரில், தமிழக வெற்றி கழக தலைவர் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக, இன்று ( 15) 3வது முறையாக டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆஜரானார். அவரிடம் ...

Read moreDetails

5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கான தேர்தல் திகதியை இன்று ( 15)மாலை 4 மணிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு ...

Read moreDetails
Page 1 of 8 1 2 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist