Tag: india news

2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் இன்று(01) தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து முன்னதாக கலந்துரையாடியுள்ளார். ...

Read moreDetails

உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

இந்தியாவின் எரிசக்தி துறை 500 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும் ...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – விமான சேவைகள் பாதிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தேசிய நெடுஞ்சாலையம் மூடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை முதலே கனமழையும், கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 2வது முறையாக வாக்குமூலம் வழங்குவதற்காக சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்!

கரூர் நெரிசல் வழக்கில் இன்று (19) 2வது முறையாக டில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த ...

Read moreDetails

முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை இந்திய பிரதமர் ஆரம்பித்துவைத்தார்!

மேற்கு பங்களத்தேஷின் ஹவுரா, அசாமின் குவஹாத்தி இடையிலான, 'ஸ்லீப்பர்' எனப்படும், படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று ...

Read moreDetails

கர்நாடகாவில் வீடு கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியிலிருந்து புதையல் மீட்பு!

கர்நாடகாவின் கதக் மாவட்டம் லக்குன்டி கிராமத்தில், புகழ்பெற்ற வீரபத்ரேஸ்வரர் கோவிலுக்கு அருகே, வீடு கட்டுமான வேலைகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து 475 கிராம் பழங்கால தங்க நகைகள் ...

Read moreDetails

PSLV C 62 ஏவுகணை தனது இலக்கை அடையவில்லை – இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் ஏவ தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ஏவுகணைகள் 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் ...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் முறியடிப்பு!

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து அழித்துள்ளனர். ரஜோரி மாவட்டத்தில் உள்ள தனமண்டி தாலுகாவுக்குட்பட்ட ...

Read moreDetails

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவிப்பு!

பங்களாதேஷில் கடந்த டிசம்பர் 18ம் திகதி பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன. ...

Read moreDetails

விரைவில் விண்ணில் ஏவப்படவுள்ள பி. எஸ். எல். வி-சி62 ஏவுகணை!

இஸ்ரோவின் பி.எஸ். எல்.வி-சி62 ஏவுகணை , அன்விஷா என்ற செயற்கைக்கோளுடன் எதிர்வரும் 12ம் திகதி விண்ணில் ஏவப்படுகிறது. இது குறித்து இஸ்ரோ கருத்து வெளியிட்டுள்ளது. அதில், விவசாயம், ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist