உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பாரிய தீ விபத்து!
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களை மீட்கும் ...
Read moreDetailsஉத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களை மீட்கும் ...
Read moreDetailsகரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) டில்லியில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது. கரூர் ...
Read moreDetailsஅமெரிக்கா - இஸ்ரேல் படைகளால் குறிவைத்து, ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு மவுனம் காப்பது நடுநிலையானது அல்ல ...
Read moreDetailsயூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்வோர்களை கொண்டு சாதனை படைத்துள்ள நிலையில் தற்போது பிரதமர் ...
Read moreDetailsஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து இந்தியாவில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணிக்க வேண்டும் என்றும், மாநில அரசுகளுக்கு ...
Read moreDetailsமஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி விமானத்தில் மும்பையில் இருந்து பாராமதி சென்ற நிலையில் விபத்தில் ...
Read moreDetailsஅமெரிக்காவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வெனிசுலாவில் இருந்து தலா 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெயுடன் கூடிய மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. ...
Read moreDetailsடில்லியில் இருந்து காஷ்மீரின் லே பகுதிக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் பழுதான நிலையில் விமானம் மீண்டும் டில்லிக்கே திருப்பி விடப்பட்டது. தலைநகர் டில்லியில் இருந்து ...
Read moreDetailsஉத்தர பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, 3 - 16 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை இணையதளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு, 'போக்சோ' நீதிமன்றம் மரண ...
Read moreDetailsகேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.