பல்லன்சேன சிறைச்சாலையில் திடீர் அமைதியின்மை…
2026-08-07
ஏர் இந்தியா விமான விபத்து குறித்த இறுதி விசாரணை அறிக்கை எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் தயாராகி விடும் என உச்சநீதிமன்றத்தில் விமான விபத்து புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsசென்னை மாநில கல்லூரியில் அரசு மருத்தவ சேவைகளை டிஜிட்டல் முறையில் கொண்டு சேர்க்கும் 'நலம் TN' இணையதள சேவையை முதல்வர் விஜய் துவங்கி வைத்தார். மேலும் மருத்துவ ...
Read moreDetailsகுடும்பத் தகராறு காரணமாக மனைவி தனது கைபேசியை கணவர் மீது வீசியதில் அவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தம்பதியினருக்கு இடையே அவர்களது வீட்டில் கடுமையான வாக்குவாதம் ...
Read moreDetailsதமிழகத்தில் பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் பசுக்கள் பொது இடங்களில் ...
Read moreDetailsகட்டாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி( Emir Sheikh Hamad bin Khalifa Al-Thani) , தனது 74-வது வயதில் காலமானார். ...
Read moreDetailsகாலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொலை வழக்கில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi) கும்பலைச் சேர்ந்தவர்கள் உட்பட 24 ...
Read moreDetailsடில்லியில் கட்டுமானத்தின் போது 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை ...
Read moreDetailsகேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்ளை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே கல்லாடி ...
Read moreDetailsசென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், நெம்மேலி மற்றும் பேரூரில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று நேரில் ...
Read moreDetailsகரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ், ஆனந்த், நிர்மல்குமார் பேச தடை விதிக்க வேண்டும் என கோரி திமுக தாக்கல் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.