Tag: india news

இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது – பிரதமர் மோடி!

இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த நினைவு ...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் பயணியர் பஸ், மலையில் இருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்ததுடன் 30 பயணியர் படுகாயமடைந்தனர். ஜம்மு - காஷ்மீரின் ...

Read moreDetails

ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

ராஜஸ்தானில், பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ராஜஸ்தானில் பலோத்ரா மாவட்டத்தின் பச்சபத்ரா ...

Read moreDetails

விருதுநகர் அருகில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு!

இந்தியா, விருதுநகர் அருகில் நேற்று (19) பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின்போது குறித்த ...

Read moreDetails

வேதாந்தா கொதிகலன் வெடிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு !

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கொதிகலன் (Boiler) வெடிப்பு விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில், இது குறித்து ...

Read moreDetails

3வது முறையாக ராஜ்யசபா துணை தலைவரானார் ஹரிவன்ஷ்; பிரதமர் மோடி வாழ்த்து!

மூன்றாவது முறையாக, ராஜ்யசபா துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் எந்த வேட்பாளரையும் நிறுத்தாத நிலையில், ஹரிவன்ஷ் ராஜ்யசபா துணைத் தலைவராக ...

Read moreDetails

சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடிப்பு – 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சத்தீஸ்கரின் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கித்தராய் கிராமத்தில், 'வேதாந்தா' நிறுவனத்தின் அனல் ...

Read moreDetails

மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

மஹாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில், நேற்றையதினம் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவின் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில், நேற்று காலை மிதமான ...

Read moreDetails

யமுனையில் படகு கவிழ்ந்து உத்தர பிரதேசத்தில் 10 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில் பாயும் யமுனை ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தில் மதுரா மாவட்டத்தில் பாயும் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சேர்ந்த ...

Read moreDetails

ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு – இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றதற்கு, இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் ...

Read moreDetails
Page 3 of 11 1 2 3 4 11
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist