ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்
2026-03-03
இத்தாலியில், முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பரபரப்பான நெடுஞ்சாலையில், ஹாலிவுட் பட பாணியில் பணம் கொண்டு சென்ற வேனில் கொள்ளையை அரங்கேற்றியது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ...
Read moreDetails2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று (09) நடைபெற்ற ஏழாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணியானது 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இத்தாலியை வீழ்த்தியது. கொல்கத்தா ஈடன் ...
Read moreDetailsஇத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் நேற்று (12) இத்தாலியின் ரோம் நகரில் கையெழுத்திடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...
Read moreDetailsபெண் கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை இத்தாலியின் கீழ்சபை செவ்வாய்க்கிழமை (25) மாலை ஒருமனதாக அங்கீகரித்தது. ஒரு அடையாள நடவடிக்கையாக, உலகளவில் ...
Read moreDetailsஇத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி (Maria Tripodi), 2025 செப்டம்பர் 3 முதல் 5 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ ...
Read moreDetailsஇத்தாலியில் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த காண்டோர் ஏர்லைன்ஸ் விமானத்தின் ஒரு இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த பயங்கரமான சம்பவம், விமான ...
Read moreDetailsமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்ஸின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக புனித பீட்டர்ஸ் தேவாலயம் தெரிவித்துள்ளது. 88 வயதான போப் பிரான்ஸிஸ், கடந்த 6-ஆம் திகதி மூச்சு ...
Read moreDetailsவாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் வெளிநாடு செல்வதை இத்தாலியின் நாடாளுமன்றம் புதன்கிழமை (16) சட்டவிரோதமாக்கியது. சட்டத்தை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 ...
Read moreDetailsஜி-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த மாநாடானது இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் உள்ள சொகுசு விடுதியொன்றில் ...
Read moreDetailsஉடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி ஒருவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. திமித்ரி ஃபிரிகேனோ என்பவரே கடந்த 2017 ஆம் ஆண்டு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.