Tag: Jaffna

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு-நோயாளிகள் அவதி!

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இன்று (வியாழக்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப் . போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் ...

Read moreDetails

இலஞ்ச ஊழல்கள் தொடர்பில் முறையிட யாழ்.மாவட்ட செயலகத்தில் புதிய பிரிவு!

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு ‘உள்ளக அலுவல்கள் அலகு’ எனும் பிரிவானது நேற்று  யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் மாவட்டச் செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. ...

Read moreDetails

யாழில். மின்னல் காரணமாக 19 பேர் பாதிப்பு – 4 வீடுகள் சேதம்

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தினால்  ஏற்பட்ட மின்னல் காரணமாக 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை பெறுபேறு; யாழ். மருத்துவரின் இரட்டை புதல்வர்கள் சாதனை!

வெளியாகியுள்ள 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.போதனா வைத்தியசாலையினுடைய மருத்துவர் சி. ஜமுனானந்தாவின் இரட்டை புதல்வர்களும் மாவட்ட மட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்று ...

Read moreDetails

யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர்  யாழ் . ...

Read moreDetails

யாழ். வேலணையில் கால்நடைத் திருட்டில் ஈடுபட்ட வந்த கும்பல், பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு!

யாழ். வேலணை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக கால்நடைத் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை வேலணை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவமொன்று நேற்று ...

Read moreDetails

யாழில் கடற்றொழில் அமைச்சரின் வருகைக்காகக் காத்திருந்த மீனவர்களுக்கு ஏமாற்றம்!

யாழ், சுழிபுரத்திற்கு  கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அவரது வருகைக்காக வெகுநேரம்  காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாகத் தகவல் ...

Read moreDetails

யாழ். குடத்தனை கிராமத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால், விவசாயிகள் பாதிப்பு!

யாழ்., பருத்தித்துறை, குடத்தனை கிராமத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையால் இவ்வாறு  கழிவுகள் கொட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் ...

Read moreDetails

யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளி துமளி – வெளிநடப்பு செய்தார் ஸ்ரீதரன் எம்பி!

தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லாமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார். யாழ். ஒருங்கிணைப்புக் ...

Read moreDetails

தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலையடுத்து இக்கைது நடவடிக்கை ...

Read moreDetails
Page 27 of 83 1 26 27 28 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist