Tag: Jaffna

ஜனாதிபதியின் செயல் குறித்து சுமந்திரன் கேள்வி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கெடுக்க ஏனைய மாவட்டங்களில் இருந்து பஸ்களில் ஆயிரக்கணக்கான மக்களை ஏற்றி வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நடவடிக்கை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்! DTNA

தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் பலமான சக்தியாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று ...

Read moreDetails

தமிழர்கள் நலன் சார்ந்து செயற்படுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்! -குருசாமி சுரேந்திரன்

"தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலில் பயணிப்பவர்களை அடையாளம் கண்டு தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்" என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ...

Read moreDetails

34 வருடங்களுக்கு பின்னர் யாழ் வயாவிளான் சந்தி-தோலகட்டி சந்தி மக்கள் போக்குவரத்திற்காக அனுமதி!

யாழ் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி ...

Read moreDetails

யாழ் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் விசேட பாதுகாப்பு!

யாழ் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு ...

Read moreDetails

யாழில் மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப் பொருள் மாஃபியா!

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துப் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு  வந்த வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சுன்னாகம் மற்றும் மானிப்பாய் ...

Read moreDetails

தமிழ் தரப்பினரைச் சந்தித்த அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) நேற்றிரவு தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தைப் பயன்படுத்தி யாழில் மோசடி!

யாழில் வெளிநாட்டில் வசிக்கும் நபருடைய அற்றோனித் தத்துவத்தைப்  பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடா நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் மானிப்பாய் ...

Read moreDetails

யாழில். பொலிஸ் அதிகாரியின் வீட்டில் கொள்ளை: ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டினுள் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நவாலி பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டினுள் கடந்த ...

Read moreDetails

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் யாழிற்கு விஜயம்!

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் (Eric Walsh) கடற்றொழில் அமைப்புக்கள் மற்றும் தீவக பெண்கள் வலையமைபின் பிரதிநிதிகளை நேற்று  சந்தித்து கலந்துரையாடினார். ...

Read moreDetails
Page 33 of 83 1 32 33 34 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist