கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு
2024-05-05
பதினைந்தாவது மே 18 – நிலாந்தன்.
2024-05-05
ஹொரணையில் துப்பாக்கிச்சூடு!
2024-05-05
யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ...
Read moreமலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளதை முன்னிட்டு இடம்பெற்றுவரும் மலையக எழுச்சி நடை பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்றைய ...
Read moreவாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்பட்டு வருகிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். மகாவலி எல் என்னும் பெயரில் ஆக்கிரமிப்புக்கள் ...
Read moreயாழில் தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், உரும்பிராய் தெற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சுகந்தன் ஜான்சி எனும் 46 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ...
Read moreயாழ்ப்பாணம் - தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 16ஆம் திகதி பிற்பகல் 03 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் ...
Read moreமுல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று மாலை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் ...
Read more”தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வுப் பயண செயற்பாட்டின்” 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு ...
Read moreகடல் நீர் உட்புகாத வகையில் வயல் வெளிகளை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மண் மேடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மண்ணை வெட்டி எடுத்து சென்ற டிப்பர் வாகனங்களில் ...
Read moreயாழில் சுதுமலை அம்மன் கோயில், பிள்ளையார் கோயில், வைரவர் கோயில் என நான்கு கோயிகளில் உண்டியல் உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் 35 வயதான நபரொருவரை மானிப்பாய் ...
Read moreவடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெற்றிலைக்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக வழங்கும் நோக்குடன் தொடர்ந்து 5 ஆவது நாளாக இன்று ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.