இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் படகொன்று கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. வடமராட்சி கிழக்கு உடுத்துறை, ஐந்தாம் பனையடி பகுதியிலையே இன்று காலை OFRP-6224JFN என்னும் இலக்கமுடைய ...
Read moreDetailsயாழ் மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வடமாகாண ஆளுநர் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் , மண்கும்பான் பகுதியில் இன்று காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றையொன்று மோதிக் கொண்டதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் மண்டைதீவு பகுதியை சேர்ந்த அன்ரனி பிரான்சிஸ் ...
Read moreDetailsகொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsயாழில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ...
Read moreDetailsயாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் ...
Read moreDetailsவட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் பரவி வரும் மர்மமான காய்ச்சலால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 07 அதிகரித்துள்ளதாக யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு ...
Read moreDetailsநாட்டில் புதிதாகப் பரவிவரும் மர்மக் காய்ச்சல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் இதுவரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக, யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மரணமடைந்த ...
Read moreDetailsசர்வதேச ஆசிய பளுதூக்கல் போட்டி உஸ்பெஸிகிஸ்தானில் நடைபெற்று வருகின்றது. குறித்த போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த புசாந்தன் 3ஆவது இடத்தை தன்வசப்படுத்தி சாதனை படைத்துள்ளமை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.