விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !
2026-05-08
ஜப்பானில் வேகமாக பரவிவரும், தசையுண்ணி பக்டீரியாக்கள் இலங்கையில் பரவும் ஆபத்து இப்போதைக்கு இல்லை என சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
Read moreDetailsஜப்பானில் புதிய தொழில்வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பங்களை இலங்கையர்களுக்கு வழங்க அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, கட்டிட சுத்திகரிப்பு துறையில் புதிய தொழில்வாய்ப்புக்களை இலங்கையர்களுக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ...
Read moreDetailsஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிக்காவா இரண்டு நாட்கள் உத்தயோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மே மாதம் 4 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளார். ஜப்பானின் வெளிவிவகார ...
Read moreDetailsஜப்பானின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமாக மிட்சுபிசி நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை புரட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை ...
Read moreDetailsஇலங்கையின் மின்சாரத்துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எரிசக்தி திறனை அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு ஜப்பான் உதவி மற்றும் நிதி மற்றும் ...
Read moreDetailsஜப்பானின் ஹோன்ஷு தீவுக்கு அருகே 40.9 கிலோ மீற்றர் ஆழத்தில் இன்று காலை நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. காலை 8.16 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கமானது 5.0 என்ற ரிச்டர் ...
Read moreDetailsஜப்பானில் 379 பேருடன் பயணித்த விமானமொன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போதே ...
Read moreDetailsஜப்பானில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானில் நேற்றைய தினம் 7.6 என்ற ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டது. இந்நில ...
Read moreDetailsஅணுக்கழிவு நீரில் வளர்ந்த மீன்களை உட்கொண்டு ஜப்பான் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து வெளியேறிய நீரில் வளர்ந்த ...
Read moreDetailsஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உரமானது இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இரண்டரை ஏக்கர் அளவிற்கு உட்பட்ட அளவிலுள்ள வயல் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.