Tag: Kandy

இ- டிக்கெட் மோசடி; மேலும் ஒருவர் கைது!

எல்ல உட்பட மலையக ரயில் சேவை மார்க்கமூடான இ- டிக்கெட் மோசடி தொடர்பில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ...

Read moreDetails

இ-டிக்கெட் மோசடி; கண்டியில் ஒருவர் கைது!

கண்டி பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவினர், எல்ல உட்பட மலையக ரயில் மார்க்கங்களுக்காக விற்கப்படும் ‘இ-டிக்கெட்’ தொடர்பான பெரும் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 37 வயதுடைய சந்தேக நபர் ...

Read moreDetails

கம்பளை-கண்டி பிரதான வீதியில் விபத்து-ஒருவர் உயிரிழப்பு!

கம்பளை-கண்டி பிரதான வீதியில் குருதெனிய எனும் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மோட்டார் வாகன சாரதி உயிரிழந்துள்ளார் இன்று காலை கோவிலுக்கு அன்னதானம் செய்துவிட்டு ...

Read moreDetails

மறு அறிவிப்பு வரை 18 வளைவு வீதி மூடல்!

கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் கஹட்டகொல்ல பிரதேசத்தில் இருந்து 18 ஆவது வளைவு வீதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையால் பாறைகள் விழும் அபாயம் உள்ளமையினால் ...

Read moreDetails

ஆற்றில் கவிழ்ந்து கார் விபத்து; இருவர் உயிரிழப்பு!

கண்டி, பன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்வில பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததில் இந்த ...

Read moreDetails

கண்டி மாணவி கடத்தல் சம்பவம்-சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலை!

கண்டி - தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட தொழிலதிபர் ஒருவரின் மகளும், அவரை கடத்திய சந்தேக நபரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக ...

Read moreDetails

கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!

கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இன்று காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்தபோது, ...

Read moreDetails

கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை கண்டி, வத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 04 ஆம் திகதி வத்தேகம, அதலஹகொட பிரதேசத்தில் ...

Read moreDetails

ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களுடன் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. ...

Read moreDetails

கண்டியில் வெளிநாட்டவர்கள் இருவர் கைது!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் நேற்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு ...

Read moreDetails
Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist