Tag: Kumara Jayakody

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி மீதான வழக்கு விசாரணை ஜூன் மாதத்தில்!

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் 17 அன்று ஆரம்பிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ...

Read moreDetails

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்துள்ளார். 2026 ஏப்ரல் 17 திகதியிட்ட தனது ...

Read moreDetails

மின்வெட்டுத் திட்டம் எதுவும் இல்லை – அரசாங்கம் உறுதி!

அன்றாடம் மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அதேநரேம், மத்திய ...

Read moreDetails

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கையளித்தனர். பிரதான எதிர்க்கட்சி கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக இன்று ...

Read moreDetails

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

இயல்பான நுகர்வின் கீழ் இலங்கையில் எரிபொருள் கையிருப்பு எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்பது குறித்து எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ...

Read moreDetails

மூன்று ஆண்டுகளுக்குள் மின் கட்டணத்தை 30% குறைப்பதாக அரசாங்கம் உறுதி!

அரசாங்கத்தின் உறுதிமொழிக்கு இணங்க, அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று ( 5) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ...

Read moreDetails

மின்சாரக் கட்டணத்தை நிச்சயம் குறைப்போம் – அரசாங்கம்

மின்சாரக் கட்டணம் குறைப்பு தொடர்பில் அரசாங்கம் அளித்த வாக்குதியை நிச்சயம் நிறைவேற்றும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உறுதியளித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி, 3 ஆண்டுகளுக்குள் ...

Read moreDetails

இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் அவதானம்!

தற்போது இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, இந்தியாவின் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ பிரகலாத் ஜோஷியை சந்தித்து ...

Read moreDetails

மின்சார சபை ஊழியர்கள் இழப்பீட்டுடன் வெளியேறலாம் – அரசாங்கம்!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகள், அதன் ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி நேற்று (15) ...

Read moreDetails

மின்சார பரிமாற்ற அமைப்பை நவீனமயப்படுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு எரிசக்தி அமைச்சர் பணிப்புரை!

மின்சார விநியோகத்தை மிகவும் வினைத்திறனாக செயற்படுத்தல், மின் தடைகளைக் குறைத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அமைப்பில் ஒருங்கிணைப்பதை எளிதாக்குதல் போன்ற பல பிரச்சினைகளை இலக்காகக் கொண்டு, மின்சார ...

Read moreDetails
Page 1 of 2 1 2
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist