Tag: Landslide

நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருணாகல் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது. நான்கு மாவட்டங்களில் உள்ள 40 மாவட்ட ...

Read moreDetails

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழுந்த மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார் இன்னிலையில் ஹட்டன், வட்டவளை, ...

Read moreDetails

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

நாவலப்பிட்டியில் உள்ள பழைய ரயில்வே யார்டு சாலையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்து வீழந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். ...

Read moreDetails

13 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

மோசமான வானிலையால் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நாளை (29) அதிகாலை 02.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

பசறை – லுணுகலை வீதியில் மண்சரிவு-மூன்று குடும்பங்கள் வெளியேற்றம்!

பதுளை மாவட்டதின் பசறை-லுணுகல வீதியில் 13ஆம் தூணுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும் ஒரு பாதையை மட்டும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுடன் ...

Read moreDetails

நேபாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் நேபாளத்தின் பிற இடங்களிலும் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்குண்டு ...

Read moreDetails

மாவனல்லையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு!

மாவனல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் ...

Read moreDetails

நுவரெலியாவில் மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு!

நுவரெலியா மாவட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஸ்கெலியா சாமிமலை வீதியில் உள்ள பனியன் பாலத்திற்கு அருகில் நேற்று (05) ...

Read moreDetails

கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 25பேர் உயிரிழப்பு!

கொலம்பியாவின் மலை பிரதேசமான பெல்லோவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் மண்சரிவில் சிக்கி இதுவரை  25 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, குறித்த மண்சரிவில் மலை மீது ...

Read moreDetails

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு எச்சரிக்கைகள் நாளை (மே 28) ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist