Tag: Landslide

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைகள் நாளை ...

Read moreDetails

தொடரும் சீரற்ற வானிலை – மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நிலவும் மோசமான வானிலை காரணமாக, நான்கு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்த ...

Read moreDetails

கேரளாவில் மண்சரிவு; இருவர் உயிரிழப்பு, 7 பேர் மாயம்!

கேரளாவின் வயநாடு பகுதியில் இன்று (07) ஏற்பட்ட மண்சரிவில் இருவர் உயிரிழந்தனர்; மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.  இப்பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு நிலையம் சிவப்பு எச்சரிக்கை ...

Read moreDetails

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மூன்று மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் ...

Read moreDetails

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல பகுதிகளுக்கு விடுத்திருந்த மண்சரிவு எச்சரிக்கைகளை நீட்டித்துள்ளது. பதுளை, காலி, களுத்துறை, கண்டி, ...

Read moreDetails

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்க‍வைிடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவலின்படி, இந்த எச்சரிக்கை நாளை (14) ...

Read moreDetails

மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை!

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மலைப்பகுதிகளில், குறிப்பாக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவு எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு ...

Read moreDetails

கொங்கோ சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ருபயா கோல்டன் சுரங்கத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடக அறிக்கைகள் வியாழக்கிழமை (05) தெரிவித்தன. பாதிக்கப்பட்டவர்களில் ...

Read moreDetails

நுவரெலியா, பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (20) ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist