கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிராந்தியத்தில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் ...
Read moreDetailsலெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான 10 நாள் போர் நிறுத்தம் வியாழக்கிழமை (16) அன்று அமுலுக்கு வந்தது. மேலும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான அடுத்த சந்திப்பு வார இறுதியில் ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெஹ்ரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்த 24 மணி நேரத்திற்குள் உலகின் மிக முக்கியமான கடல்வழி எண்ணெய் போக்குவரத்துத் ...
Read moreDetailsதெற்கு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்ததால் நடந்த மோதலில் ஐ.நா. அமைதிப்படையினரும் இஸ்ரேலிய வீரர்களும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். எல்லை தாண்டி ரொக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை ...
Read moreDetailsதற்போதைய போர் மோதல்கள் காரணமாக லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கத்தினால் தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக 560 தங்குமிடங்கள் ...
Read moreDetailsஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் சூழ்நிலை காரணமாக லெபனானில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் லெபனானில் உள்ள இலங்கைத் ...
Read moreDetailsஇஸ்ரேலுடனான மோதல் காரணமாக, 55 பாதிக்கப்படக்கூடிய இலங்கைத் தொழிலாளர்களை குழு அடிப்படையில் லெபனானில் இருந்து வெளியேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது. சர்வதேச குடியேற்ற ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் லெபனான் மற்றும் பிராந்தியத்தில் நீடித்த ...
Read moreDetailsஇஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவுக் குழுவான ஹிஸ்பொல்லா இடையேயான போர்நிறுத்தம் புதன்கிழமையன்று அமலுக்கு வந்தது. இரு தரப்பும் அமெரிக்கா மற்றும் பிரான்சின் தரகு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், ...
Read moreDetailsலெபனானின் கிழக்கு பெக்கா (Bekaa) பள்ளத்தாக்கில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பால்பெக் பிராந்தியத்தில் 16 பகுதிகளை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.