முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் சூழ்நிலை காரணமாக லெபனானில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் லெபனானில் உள்ள இலங்கைத் ...
Read moreDetailsஇஸ்ரேலுடனான மோதல் காரணமாக, 55 பாதிக்கப்படக்கூடிய இலங்கைத் தொழிலாளர்களை குழு அடிப்படையில் லெபனானில் இருந்து வெளியேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது. சர்வதேச குடியேற்ற ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் லெபனான் மற்றும் பிராந்தியத்தில் நீடித்த ...
Read moreDetailsஇஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவுக் குழுவான ஹிஸ்பொல்லா இடையேயான போர்நிறுத்தம் புதன்கிழமையன்று அமலுக்கு வந்தது. இரு தரப்பும் அமெரிக்கா மற்றும் பிரான்சின் தரகு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், ...
Read moreDetailsலெபனானின் கிழக்கு பெக்கா (Bekaa) பள்ளத்தாக்கில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பால்பெக் பிராந்தியத்தில் 16 பகுதிகளை ...
Read moreDetailsலெபனானில் இருந்து நாடு திரும்புவதற்கு எதிர்ப்பார்த்துள்ள நபர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கையின் ஊடாக இதனை ...
Read moreDetailsலெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலின் செயற்பாடு குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் ...
Read moreDetailsதென்கிழக்கு லெபனானில் பத்திரிகையாளர்கள் வசிக்கும் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். குறைந்தது ஏழு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த 10 க்கும் ...
Read moreDetailsலெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் (UNIFIL) இரண்டு இலங்கை அமைதி காக்கும் படையினர் காயமடைந்ததற்கு அரசாங்கம் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ...
Read moreDetailsதெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் (UNIFIL) இரண்டு நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் Merkava டேங்க் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.