கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
பிராந்தியம் முழுவதும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரான் மீதான தடைகளை 60 நாட்களுக்கு ...
Read moreDetailsதெற்கு லெபனான் மீது இன்று (19) நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளையில், அண்மைய மோதல் தீவிரமடைந்ததிலிருந்து ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமெரிக்க ஆதரவுடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை, லெபனானின் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது தொடர்பில் ஈரான் ஆதரவு ...
Read moreDetailsஇஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான உறவின் எதிர்காலத்தை இரு இறையாண்மை கொண்ட அரசாங்கங்களே ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஒரு பகுதிநேர போர்நிறுத்தத்தை லெபனான் திங்களன்று (01) அறிவித்துள்ளது. நாட்டைத் தொடர்ந்து பேரழிவுக்கு உள்ளாக்கி, பரந்த பிராந்திய ஸ்திரத்தன்மையின்மையைத் தூண்டிவரும் மோதலில் பதட்டத்தைத் ...
Read moreDetailsஆறு வாரங்களுக்கு முன்னர் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், லெபனானுக்குள் தனது படைகளை மேலும் முன்னேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை வர்த்தகத்தில் உலக சந்தையில் மசகு ...
Read moreDetailsதெற்கு லெபனானில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பியூஃபோர்ட் (Beaufort) கோட்டையை இஸ்ரேலிய இராணுவம் கைப்பற்றியுள்ளது. ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தனது தாக்குதலில் இது ஒரு தீர்மானமான திருப்புமுனை என ...
Read moreDetailsஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் போவதாகப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்ததைத் தொடர்ந்து, லெபனான் முழுவதும் தொடர் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானின் கிழக்குப் ...
Read moreDetailsவெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (23) நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா குழுவிற்கும் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்டுள்ளதாக ...
Read moreDetailsமத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நீக்கப்படும் வரை, ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.