Tag: Lebanon

லெபனானிலிருந்து இலங்கை தொழிலாளர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலுடனான மோதல் காரணமாக, 55 பாதிக்கப்படக்கூடிய இலங்கைத் தொழிலாளர்களை குழு அடிப்படையில் லெபனானில் இருந்து வெளியேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது. சர்வதேச குடியேற்ற ...

Read moreDetails

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் லெபனான் மற்றும் பிராந்தியத்தில் நீடித்த ...

Read moreDetails

அமலுக்கு வந்த இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்!

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவுக் குழுவான ஹிஸ்பொல்லா இடையேயான போர்நிறுத்தம் புதன்கிழமையன்று அமலுக்கு வந்தது. இரு தரப்பும் அமெரிக்கா மற்றும் பிரான்சின் தரகு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், ...

Read moreDetails

இஸ்ரேலின் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அறிவிப்பு!

லெபனானின் கிழக்கு பெக்கா (Bekaa) பள்ளத்தாக்கில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பால்பெக் பிராந்தியத்தில் 16 பகுதிகளை ...

Read moreDetails

லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

லெபனானில் இருந்து நாடு திரும்புவதற்கு எதிர்ப்பார்த்துள்ள நபர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கையின் ஊடாக இதனை ...

Read moreDetails

இஸ்ரேல் மீது பிரான்ஸ் கண்டனம்!

லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலின் செயற்பாடு குறித்து பிரான்ஸ்  ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன்  ...

Read moreDetails

லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 3 ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு!

தென்கிழக்கு லெபனானில் பத்திரிகையாளர்கள் வசிக்கும் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். குறைந்தது ஏழு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த 10 க்கும் ...

Read moreDetails

லெபனான் அமைதி காக்கும் படையினர் மீதான தாக்குதல் – இலங்கை வருத்தம்!

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் (UNIFIL) இரண்டு இலங்கை அமைதி காக்கும் படையினர் காயமடைந்ததற்கு அரசாங்கம் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ...

Read moreDetails

இஸ்ரேலின் தாக்குதலில் இலங்கை படையினர் காயம்!

தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் (UNIFIL) இரண்டு நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் Merkava டேங்க் ...

Read moreDetails

பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் மரணம்!

மத்திய பெய்ரூட்டில் வியாழன் (10) மாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 117 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனானின் சுகாதார அமைச்சகம் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist