Tag: lk

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்!

அம்பாறை மாவட்டம் மருதமுனை-பாண்டிருப்பு இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று உயிரிழந்த நிலையில் ஆமைகள் ...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகள் கலந்துரையாடல்!

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து செயல்படுவது தொடர்பான முதல் கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது. இரு கட்சிகளின் குழு ...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தில் வான்கதவுகள் திறப்பு-போக்குவரத்துகள் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான ...

Read moreDetails

மின்சார கட்டண திருத்தம்-வெளியானது இறுதி அறிக்கை!

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மின்சாரக் கட்டணத்தை 20% குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வீட்டுப்பாவனையில் ...

Read moreDetails

சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வேங்க் சியூஹுய் அவர்களுக்கும் (Wang ...

Read moreDetails

06 கடற்தொழிலாளர்க்ளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக படகோட்டிகளுக்கு 09 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , 06 கடற்தொழிலாளர்க்ளுக்கு ஒத்தி ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ...

Read moreDetails

சவுதி அரேபிய தூதுவர் மற்றும் பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

சவுதி அரேபிய தூதுவர் மற்றும் ஐரோப்பிய சங்கத்தின் (EU) தேர்தல் கண்காணிப்பு செயற்பாட்டின் பிரதான கண்காணிப்பாளர் பிரதமரை சந்தித்துள்ளனர் . இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் Khalid ...

Read moreDetails

சீனாவின் வறுமை ஒழிப்புக்கான முன்மாதிரிக் கிராமத்தை பார்வையிடும் ஜனாதிபதி!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விஜயத்தின் வெற்றிகரமான இறுதி நாளைக் குறிக்கும் வகையில் இன்று சீனாவின் ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து-13 பேர் காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று அதிகாலை சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இதில் ...

Read moreDetails
Page 3 of 10 1 2 3 4 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist