Tag: lk

அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் சேகரிக்கும் நிகழ்ச்சித் திட்டம்!

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பத்தாரிகளின் வீடுகளுக்கு வருகை தந்து தகவல் சேகரிப்பு செய்யும் நிகழ்ச்சித் திட்டம் நாடு பூராகவும் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது அந்த ...

Read moreDetails

இரணைமடு குளத்தின் சகல வான்கதவுகவும் திறப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் மக்கள் இருப்பிடங்களிற்குள் வெள்ளநீர் உட்புகுந்ததுடன் உள்ளக போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டதுள்ளது அத்துடன் அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு ...

Read moreDetails

கல்குடா வலய சைவ குருமார் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்சுனா அவர்கள் இந்து ...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைதா? நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனனை கைது செய்ய அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறும் ...

Read moreDetails

நானுஓயா-ரதெல்ல வீதியில் விபத்து-பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!

நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது வீதியில் அதிவேகமாகச் சென்ற லொறியில் ஏற்பட்ட ...

Read moreDetails

தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமங்கள் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும்!

ஆக்கிரமிப்பு முற்றுகைக்கள் இருக்கும் முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமமக்களை மீள்குடியேற்றுவதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற ...

Read moreDetails

கிழக்கு மாகாண பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலவும் மோசமான வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று ...

Read moreDetails

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்!

அம்பாறை மாவட்டம் மருதமுனை-பாண்டிருப்பு இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று உயிரிழந்த நிலையில் ஆமைகள் ...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகள் கலந்துரையாடல்!

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து செயல்படுவது தொடர்பான முதல் கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது. இரு கட்சிகளின் குழு ...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தில் வான்கதவுகள் திறப்பு-போக்குவரத்துகள் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான ...

Read moreDetails
Page 2 of 10 1 2 3 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist