Tag: lka

வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிலையான தீர்வு ஒன்றின் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி வலியுறுத்தல்!

அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் ...

Read moreDetails

சர்வதேச கிரிக்கெட் சபையின் சிறந்த வீரராக கமிந்து மெண்டிஸ் தெரிவு!

சர்வதேச கிரிக்கெட் சபையின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை இந்த ஆண்டு அவர் இந்த விருதை ...

Read moreDetails

தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் கனமழை-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ...

Read moreDetails

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை-இறுதி தீர்மானம் அறிவிப்பு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று தெரிவித்துள்ளார். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட ...

Read moreDetails

கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் வெடிவிபத்து-19 தொழிலாளர்கள் படுகாயம்!

கம்பஹா படல்கம பிரதேசத்தில் உள்ள கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கொதிகலன் ...

Read moreDetails

டொனால்ட் டிரம்ப் அரசியல் பேரணிக்கு அருகில் துப்பாக்கிகள் மீட்பு!

டொனால்ட் டிரம்ப் அரசியல் பேரணிக்கு அருகில் சட்டவிரோதமாக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலிபோர்னியாவில் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பேரணிக்கு அருகில் பொலிஸாரால் ...

Read moreDetails

மஹவயில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் புகையிரங்கள் தொடர்பில் அறிவிப்பு!

மஹவயில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் விரைவு புகையிரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. ...

Read moreDetails

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை-இறுதித் தீர்மானம் இன்று!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி இன்று காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது ...

Read moreDetails

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை-பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களின் ...

Read moreDetails

பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற வானிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை நாளை (14) மற்றும் நாளை மறுதினமும் (15) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, கம்பஹா ...

Read moreDetails
Page 101 of 244 1 100 101 102 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist