Tag: lka

பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் -மேலும் ஒருவர் கைது!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா ...

Read moreDetails

நாடாளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு-ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 70 ...

Read moreDetails

நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படலாம்-புதிய பிரதமர் அறிவிப்பு!

நாடாளுமன்றம் இன்று பெரும்பாலும் கலைக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி அரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை ஏற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் ...

Read moreDetails

பலமான கட்சியாக எழுந்து நிற்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்-மஹிந்த ராஜபக்ஷ!

ஐக்கிய தேசியக் கட்சியினால் அமைக்கப்பட்டுள்ள கூட்டமைப்பில் இணையப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ...

Read moreDetails

வறட்சியான காலநிலை -10 ஏக்கர் நிலப்பரப்பு பாதிப்பு

வறட்சியான காலநிலை காரணமாக, காட்டுத் தீ பரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பதுளை ஹிகுருகமுவ சரணாலயத்தில் ஏற்பட்ட தீயினால் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

ஜனாதிபதி அனுரவிற்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் சந்திப்பு!

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை  சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார் பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்திலும் கொழும்பு, ...

Read moreDetails

புதிய அரசாங்கம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

இலங்கையில் அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயாராகவுள்ளதாக சர்வதேச ...

Read moreDetails

பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியில் இருந்து இராஜினாமா!

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது பதவி ...

Read moreDetails
Page 112 of 244 1 111 112 113 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist