Tag: lka

யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் தொழிநுட்ப கண்காட்சி!

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழிநுட்ப கண்காட்சியை நடத்தவுள்ளது என விமானப்படையின் எயர் வைஸ் மார்சல் முதித மகவத்தகே ...

Read more

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவைக்கும் கஹதுடுவவிற்கும் இடையில் விபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவைக்கும் கஹதுடுவவிற்கும் இடையில்ல் இன்று அதிகாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்னிலையில் விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ...

Read more

நாடளாவிய ரீதியாக சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டம்!

நாடளாவிய ரீதியாக சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இலகுவில் ...

Read more

பொதுத்தேர்தல் தொடர்பில் அவதானம்-உதயங்க வீரதுங்க!

பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதையே பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான அங்கத்தவர்களின் நிலைப்பாடாகவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுன மற்றும் பஷில் ராஜபக்ஷவின் அடுத்தகட்டச் ...

Read more

எல்பிட்டிய-பத்திராஜ மாவத்தையில் சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கி பிரயோகம்!

எல்பிட்டிய -பத்திராஜ மாவத்தையில் உள்ள வீடொன்றில் 51 வயதுடைய பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரே ...

Read more

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் துப்பாக்கி பிரயோகம்!

கொழும்பு – ஜம்பட்டா  பகுதியில் இன்று  துப்பாக்கிச் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்  காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read more

நாட்டில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் விசாரணை ...

Read more

ஜானாதிபதிக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு!

  ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கும் வகையில் ஜானாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஜனாதிபதி ...

Read more

தபால் நிலையங்கள் திறக்கும் நேரங்களில் மாற்றம்!

வெளி மாகாணங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான தண்டப்பணம் செலுத்தும் வசதியை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி ...

Read more

காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று  மேல், தென், சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் ...

Read more
Page 130 of 147 1 129 130 131 147
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist