Tag: lka

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம்!

பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் ...

Read moreDetails

நாடாளுமன்ற – ஜனாதிபதித் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயார்!

எக்காரணம் கொண்டும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் நாடாளுமன்ற பொதுத் தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் .ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை பொலிஸ் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் விஜயதாச ராஜபக்ஷ!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தன்னையும் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதை அவர் தனது X கணக்கில் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். இதேவேளை அண்மையில் ...

Read moreDetails

மாத்தளை பொது வைத்தியசாலையில் தாதியர் பற்றாக்குறை!

மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர் பற்றாக்குறை காரணமாக அங்கு பல சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவ் வைத்தியசாலையின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன இது ...

Read moreDetails

ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் நாற்பதாவது அதிகாரம் கொண்ட ...

Read moreDetails

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒத்திவைப்பு!

இன்று நடைபெறவிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது முன்னதாக இன்றும் ,நாளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது இதன்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவது மற்றும் அதனை நடத்தும் திகதியை தீர்மானிப்பது ...

Read moreDetails

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து-ஒருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்தலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் ...

Read moreDetails

1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி ரத்து!

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி;இரத்து செய்யப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரித்துக் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் ...

Read moreDetails

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

செப்டெம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகளை வழங்க பரீட்சை திணைக்களம் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார் இன்று ...

Read moreDetails
Page 129 of 224 1 128 129 130 224
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist