இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
2024 வாக்காளர் பட்டியலின் பிரகாரம், முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் இம்முறை தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 ...
Read moreDetailsமியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை வைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள், ...
Read moreDetailsகுளவி தாக்குதல் காரணமாக சிகிரியா உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் குளவி தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டவர்கள் உட்பட 25 சுற்றுலாப் ...
Read moreDetailsஅரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு, 2024ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் வெள்ளிகிழமை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை ...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாமல் ராஜபக்ச வேட்பு ...
Read moreDetailsஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் சார்பில் ஜனக ரத்நாயக்க இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஐக்கிய லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் நிஹால் ...
Read moreDetails2024 பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, நாமல் ராஜபக்ஷ கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அவர்களால்.இந்த கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார் 2024 ஜனாதிபதித் ...
Read moreDetailsதோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எச். கே. கே. ஏ. ஜயசுந்தரவின் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.