Tag: lka

சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு!

அரசியல் தலையீடுகளாலும் பல்வேறு கோரிக்கைகளாலும் பின்னடைவைச் சந்தித்த சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

ஜோசப் அலோசியஸிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்!

பேர்பச்சுவல் ட்ரஷரீஸ் குழுமத்தின் தலைவர் ஜெப்ரி ஜோசப் அலோசியஸிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மத்திய வங்கி ...

Read moreDetails

தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து!

தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை இரத்து செய்யப்படுவதாக, தபால் மாஅதிபர் அறிவித்துள்ளார். ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி ...

Read moreDetails

எதிர்வரும் வாரங்களில் 15 மிக முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றம் – விஜயதாச ராஜபக்ஷ!

எதிர்வரும் வாரங்களில் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கான  அனுமதி கிடைத்துள்ளது. இதனை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-புதிய குழு நியமனம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.என்.ஜே. அல்விஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

தேர்தலை ஒத்திவைப்பதற்கு இணங்கும் கட்சிகளை ஐக்கிய தேசியக்கட்சி அழித்துவிடும்- நாமல்!

தேர்தலை ஒத்திவைப்பதற்கு இணங்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழித்துவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒரு கதையும் அதன் செயலாளர் இன்னொரு கதையும் சொல்வார்கள் என ஸ்ரீலங்கா ...

Read moreDetails

மஹியங்கனை வீதியில் விபத்து- மூவர் உயிரிழப்பு!

பிபில - மஹியங்கனை பிரதான வீதியின் வேகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர் அதன்படி இன்று (புதன்கிழமை) பிற்பகல் வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் ...

Read moreDetails

குளவி கொட்டு தாக்குதலுக்கு இலக்காகிய 35 மாணவர்கள்!

கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்ப பாடசாலையின் 35 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குளவி கொட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். அந்தக் பாடசாலையில் கல்வி கற்கும் 5 வயது முதல் ...

Read moreDetails

சார்க் அமைப்பின் செயலாளருடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் கோலம் சர்வார்க்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது அதன்படி சார்க் நாடுகளுக்கு இடையிலான ...

Read moreDetails
Page 174 of 244 1 173 174 175 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist