Tag: lka

நாட்டில் நாளை முதல் மீண்டும் மழையுடனான வானிலை!

நாட்டில் நாளை முதல் அடுத்த சில நாட்களில் தென்மேற்குப் பகுதியில் மழையின் நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ ...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நியமனங்கள் தொடர்பில் மைத்திரியின் அறிவிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் வழங்கிய நியமனங்கள் சட்டவிரோதமானது என முன்னாள் ஜனாதிபதி ...

Read moreDetails

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இம்மாதம் கடந்த ...

Read moreDetails

குருந்துவத்தை தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து!

நாவலப்பிட்டி- குருந்துவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருதுவத்தை கல்பாய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை இன்று தீ விபத்து சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி இன்று அதிகாலை ...

Read moreDetails

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட தொடர்பில் விசேட அறிவிப்பு!

முன்னாள் கடற்படைத் தளபதி  வசந்த கர்ணாகொடவினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனுவை விசாரிப்பதற்காக ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர்ப் ...

Read moreDetails

‘நாட்டிற்கு வெற்றி – எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டம்!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டையில் இடம்பெறவுள்ளது ‘நாட்டிற்கு வெற்றி – எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் ...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை கிராம அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ...

Read moreDetails

மோசமான வானிலை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

மோசமான வானிலை காரணமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தத்தினால் ...

Read moreDetails

மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பில் அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் உள்ள 36 பாடசாலைகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஹோமாகம, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுத்துறை, ஹொரணை, நீர்கொழும்பு ...

Read moreDetails
Page 179 of 244 1 178 179 180 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist