Tag: lka

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், பல வீதிகள் மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தள, தனமல்வில, வெல்லவாய, உமா ஓயா ஆகிய பகுதிகளில் உள்ள ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள பேரணியில் அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...

Read moreDetails

பாடசாலை செயற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பு – கல்வி அமைச்சு!

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அதன்படி மே 03 ஆம் திகதி வரை இந்த ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் – பசில் ராஜபக்ச மீண்டும் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு இன்று ...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் மாற்றம் இல்லை-பந்துல குணவர்தன!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித மாற்றமும் இன்றி தொடர்வதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் ...

Read moreDetails

மொரகஹஹேன பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்-இருவர் உயிரிழப்பு!

மொரகஹஹேன பிரதேசத்தில் இன்று அதிகாலை பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரகஹஹேன ...

Read moreDetails

பத்தரமுல்லையில் ஒரு கோடி பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!

பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 650 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, பத்தரமுல்லை ...

Read moreDetails

புலனாய்வு அமைப்புக்கள் சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் – சம்பிக்க!

பொலிஸாரும் புலனாய்வு அமைப்புகளும் அரசியலில் கைக்கூலிகளாக இருக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் ...

Read moreDetails
Page 204 of 244 1 203 204 205 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist