பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை
2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்
2026-06-27
புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை ...
Read moreDetailsஎல்ல - ஹல்பே தேயிலை தோட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் ஏற்பட்ட பாரிய தீயினால் சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக எரிந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர் இதேவேளை ...
Read moreDetailsஎரிபொருளின் விலை குறைந்துள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி ஆட்டோ ...
Read moreDetailsகொழும்பை சுற்றியுள்ள பிரதான புகையிரத நிலையங்களில் அமைந்துள்ள கட்டிடங்களை வர்த்தக நிலையங்களாக தரமுயர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் ...
Read moreDetailsரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்கான விலைமனுக்கள் கோரும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்கிழமை ) நடைபெறவுள்ளது. அதன்படி காலை 10 மணி ...
Read moreDetailsசுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற முதலாவது T 20 போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது. அதன்படி நாணய ...
Read moreDetailsஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின் ...
Read moreDetailsமின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து ...
Read moreDetailsபேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதன்படி 2005ஆம் ஆண்டு பேலியகொட ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.