Tag: lka

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை-15 மாவட்டங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் ...

Read moreDetails

தமிழ் மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றேன்-அமைச்சர் சந்திரசேகரன்!

யாழில் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

ஊர்காவற்துறை பொலிசாரின் ஏற்பாட்டில் கற்றல் உபகரண பொதி வழங்கல் நிகழ்வு!

ஊர்காவற்துறை பொலிசாரின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தினால் வேலனை கல்வி கோட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட தரம் 5 மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரண பொதி வழங்கல் நிகழ்வு வேலணை ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுவிற்கு பிணை!

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 6 மணி நேரத்திற்கும் ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் திறப்பு!

தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது அதன்படி பலாலி வீதி, கந்தர்மடத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் ...

Read moreDetails

முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத்திருவிழா!

முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு - வட்டுவாகல் கிராமத்தைச்சேர்ந்த உறவுகளின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் ...

Read moreDetails

இலங்கையில் அரசியல் முறைமை முழுமையாக மாற்றமடைந்துள்ளது!

ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் ஊடாக இலங்கையில் அரசியல் முறைமை முழுமையாக மாற்றமடைந்துள்ளதுடம் மக்களின் ஆட்சி தோற்றம் பெற்றுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் களுத்துறை பகுதியில் ...

Read moreDetails

காலியில் கடலில் மூழ்கிய படகு!

காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த படகு ஒன்று நீர் கசிவு காரணமாக கடலில் மூழ்கியுள்ளது. குறித்த படகு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கடல் நடுவில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த நிலையில், பின்னர் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் இன்று வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் வடக்கு, ...

Read moreDetails

மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கம்-பிரதமர்!

சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சீன மக்கள் ...

Read moreDetails
Page 50 of 244 1 49 50 51 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist