Tag: lka

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்ற தொழிலதிபரால் தாக்கல் செய்யப்பட்ட ...

Read more

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் தம்மிக்க பெரேரா கருத்து!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக தன்னை முன்னிறுத்துவதற்கு தீர்மானித்தால் அதற்குத் தயார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன ...

Read more

பதுளையில் விபத்து-நால்வர் உயிரிழப்பு!

பதுளை – சொரனாதோட்டை வீதியில் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று பாரவூர்தியொன்று விபத்துள்ளாகியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொனராகலையில் இருந்து வீதிகளில் ...

Read more

மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு திருகோணமலையில் அஞ்சலி!

யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல், தற்போது திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. யாழ். ...

Read more

கட்சி தலைமையகத்திற்கு முன் கடமைகளை பொறுப்பேற்றார் தயாசிறி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மீண்டும் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் அவரை கட்சித் தலைமையகத்திற்குள் ...

Read more

கெஹலிய ரம்புக்வெல்லவின் வங்கி கணக்குகள் இடைநிறுத்தம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரின் 6 குடும்ப உறுப்பினர்களின் நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை 3 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு ...

Read more

அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை-நிதி இராஜாங்க அமைச்சர்!

சுங்கத் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், தாமதமாகியுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ...

Read more

விசேட சுற்றிவளைபில் கிளிநொச்சியில் பலர் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள கல்லாறு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது இதில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிபடையினர் இணைந்து ...

Read more

தலவாக்கலை-தொடர்குடியிருப்பில் தீப்பரவல்!

தலவாக்கலை - மிளகுசேனை தோட்டத்தில் மின் கசிவின் காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த தீப்பரவல் நேற்று இரவு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்குடியிருப்பின் 5 வீடுகளின் ...

Read more

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் ...

Read more
Page 61 of 148 1 60 61 62 148
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist