Tag: lka

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுதலை!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நெவில் சில்வா இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 14 கோடி ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள்,வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை பலவந்தமாக ...

Read moreDetails

25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசன்ன ரொட்ரிகு நியமனம்!

25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசன்ன ரொட்ரிகு இன்று நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் தற்போது கடமையாற்றும் லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனின் சேவை நீடிப்பு நாளையுடன் ...

Read moreDetails

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தின் முன்பாக இந்த கையெழுத்துப் ...

Read moreDetails

ஆண்டுகள் பல கடந்தாலும், எமது போராட்டத்துக்கான தீர்வும், நீதியும் இன்றுவரை கிடைக்கவில்லை!

தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தருவதாகக் கூறிய புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ...

Read moreDetails

நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம்-சுனில் ஹந்துன்னெத்தி!

இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். இன, மத வன்முறைகளைத் ...

Read moreDetails

பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது!

கொக்கேய்னுடன் இலங்கைக்கு வந்த பெண் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று  கைது செய்துள்ளது. குறித்த பெண் கானாவில் இருந்து ...

Read moreDetails

சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல் தொடர்பில் பணிப்புரை!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து ...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கதிரை அல்லது கை சின்னத்தில் போட்டியிடும்!

உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த ...

Read moreDetails

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, இன்றுடன் 20 ஆண்டுகள்!

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதனால் ஏற்பட்ட ரணங்கள் இதுவரை மக்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை. 2004 ஆம் ஆண்டு இது ...

Read moreDetails

ஸ்ரீ விசுத்தாராம லுனாவ விகாரையின் பெரஹெர ஊர்வலம்-விசேட அறிவிப்பு!

ஸ்ரீ விசுத்தாராம லுனாவ விகாரையின் பெரஹெர ஊர்வலம் நடைபெறுவதால் வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுனாவ மகா விகாரையின் ...

Read moreDetails
Page 62 of 244 1 61 62 63 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist